top of page

அறிவிப்பு

நமது பல்நோக்கு சமூக சேவை சங்க கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.

 

கோ.அருமைநாதன்,

தலைவர்,

ஏனாத்தூர் பல்நோக்கு சமூக சேவை சங்கம்.

மாணவர்கள் மற்றும் சான்றோர் பெருமக்களிடமிருந்து இலக்கிய படைப்புகள், கவிதைகள், கட்டுரைகள், மற்றும் கருத்துக்களை இவ்விணையதளத்தில் வெளியிட வரவேற்கப்படுகிறது..

 

​இது பொது மக்கள் மற்றும் எமது பல்நோக்கு பொதுநல சமூக சேவை சங்க  இணையக் குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

 

ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்துகீழ் கானும் இணையக்குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி. 

நல்வரவு

எமது பல்நோக்கு சமூக சேவை சங்கம் நடத்தும் இவ் இணையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இவ் இணையத்தின் முக்கிய நோக்கம் சங்கத்தின் செயல்பாடுகளையும், கிராமத்தின் அனைத்து தகவல்களை பகிர்ந்து கொள்வதுமாகும். நமது கிராமத்தின் அரிய புகைப்படங்கள் தகவல்கள் இருப்பின் அதை எம் இணையக்குழுவோடு பகிர்ந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.     - இணையக்குழு

bottom of page